Showing posts with label வனத்துறை. Show all posts
Showing posts with label வனத்துறை. Show all posts

Thursday 16 June 2011

வனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை

உடுமலை- மூணாறு ரோட்டில், சுற்றுலாப்பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், யானைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை சார்பில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....