Tuesday, 19 April 2011

ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

 
உடுமலை அருள்மிகு காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி (17.04.11) மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். நிகழ்ச்சியை ஒட்டி மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இரவு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.






















No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....