Friday 29 April 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வாணவேடிக்கை ஒளி,ஒலி வடிவில்


உடுமலை தேர்த்திருவிழா

உடுமலையில்  மிகவும்  பிரசித்தி  பெற்ற அருள் மிகு மாரியம்மன் திருக்கோயிலின், தேர்த்திருவிழாவின் முக்கிய கட்டமான  திருததேரோட்டம் 21.4.2011 வியாழக்கிழமை  மாலை 4  மணிக்கு துவங்கியது. கோயிலின் செயல் அலுவலர் இரா.சங்கர சுந்தரேசுவரன் ம்ற்றும்  மண்டகப்படிதாரர்கள் ,கட்டளைதாரர்கள் உபயதாரர்கள்,  முன்னிலையில்  கோயிலின் பரம்பரை  அறங்காவலர் திருமிகு  யு.எஸ்.எஸ்.  ஸ்ரீதர் அவர்கள்  தேர் வடம் பிடித்து துவக்கி  வைத்தார்கள். ஊர்ப் பொதுமக்களும் வெளி ஊர்களில்  இருந்து வந்திருந்த மக்களும்  தேரை, பக்திப்பரவசத்துடன் இழுத்தனர்.

Tuesday 19 April 2011

ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

 
உடுமலை அருள்மிகு காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி (17.04.11) மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். நிகழ்ச்சியை ஒட்டி மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இரவு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.







Sunday 3 April 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011, தேதி, நிகழ்ச்சி, நேரம் பின்வருமறு.

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....